Friday, March 20, 2009

திரு அப்பாஸ் -ANJALI

நண்பர்களே ,
நம்முடைய சக கவிஞரான.திரு அப்பாஸ் அவர்கள் (20-03-09) வெள்ளிகிழமை அன்று உயர் ரெத்த அழுத்தத்தின் காரணமாய் மரணமடைந்தார்.

அவரின் வரைபடம் மீறி , வயலட் நிற பூமி , ஆறாவது பகல் ,முதலில் இறந்தவன் கவிதை தொகுப்புகள் வெளி வந்திருகின்றன

திரு .அப்பாஸின் இறுதி சடங்கு இன்று கோவில்பட்டியில் நடைபெறும .

அவருக்கு மனைவியும், ஒருமகளும் இருக்கிறார்கள்

வருத்தத்துடன்,
இன்பா சுப்ரமணியன்

No comments: