Saturday, January 31, 2009

கண்டன கவிதைப்போராட்டம்

karthik J December 21, 2008 10:12 PM PST நன்றி
ஊடறு இக்குறிப்பை ஊடறுவில் பிரசுரித்தமைக்கு. புலம்பெயர் நாட்டில் தான் மிகக் கேவலமாக பெண்கள் சந்திப்பு போன்றவற்றை விமர்சித்து கொச்சைப்டுத்துகிறார்கள் சில புறம்போக்குகள் என்றால் இக்கண்டன கவிதைப்போராட்டத்தையும் சிலர் கொச்சையாக விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள் இவர்களுக்கு வேற வேலையே இல்லை இவர்களால் ஒரு ம--- ?? புடுங்கத்தெரியாது ஆனால் (இந்த வார்த்தையை பாவிப்பதற்கு மன்னிக்கவும் ஊடறு) யாராவது முன்னின்று செய்தால் அதற்கு புடுங்கத் தொடங்கி விடுவார்கள். பெரியாரைப் பற்றி பதிவு போடும் பெண்கள் என்று சொல்லக்கொள்ளும் சில பேமாளிகள் உட்பட இவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது அது தான் இவர்களின் பலவீனம் நீங்கள் மௌனமாக இருந்து உங்கள் வேலைகளை பாருங்கள். அது தான் இன்றைக்கு தேவையான விடயம் இந்தக் கண்டனக்கவிதைக்கூட்டத்திற்கு நானும் போயிருந்தேன். மிகவும் அற்புதமாக இருந்தது. இப்பொழுது இந்தப்பதிவை பார்க்கும் போது சந்தோசமாக இருக்கிறது. வாழ்க பெண்கள் தொடர்ந்து ஈழத்தமிழருக்காக குரல் கொடுக்க என் போன்றவர்கள் உள்ளனர். என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். கார்த்திக்
திருவண்ணாமலை

No comments: