Thursday, March 5, 2009

சுவை..


சுவை..

எல்லோரும் இனிப்பை சுவைத்தோம்

எல்லோரும் கசப்பை சுவைத்தோம்

எல்லோரும் உவர்பை சுவைத்தோம்

இவையாவற்றையும் சுவைக்காத

ஒரு கணத்தில் சுவையற்ற

சுவையொன்றை சுவைதுக்கொண்டிருந்தோம்

தத்தம் நாக்கில் ...

No comments: