Saturday, May 1, 2010

வெவ்வேறு உலகம்

நீரற்ற ஓடையில்
உருகி ஓடுகிறது
வெயில்
ஓடையில்
இறங்கி
நடக்கதொடங்குகையில்
வெக்கையில் நனைகிறது
கால்கள்.

1 comment:

சஞ்சயன் said...

உங்கள் கவிதையை வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். இரண்டுக்கிடையிலும் ஒற்றுமையிருக்கிறது கவனித்தீர்களா?

பகிர்ந்தமைக்கு நன்றி.