Thursday, October 23, 2008

நிர்வாணம்


நிர்வாணத் துறவியின் பின்னால்

நிர்வாணத்தை உடுத்தி அலைந்தார்கள் கூட்டமாய்
இப்போது
ஆடைகளை எடுத்து உடுத்தினார் துறவி

நிர்வாணத்தை அவிழ்தெரிந்தார்கள் எல்லோரும்.

(உயிரோசை :இணைய இதழ் :5)

2 comments:

Stills said...

நிர்வானம் கவிதை அருமை....

இன்பா சுப்ரமணியன் said...

மிக்க நன்றி.. தொடர்ந்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்....
நட்புடன்

இன்பா சுப்ரமணியன்.